திருகோணமலையில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை 22 ஆவது இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ வீரரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று(21.10.2022) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவானின் கட்டளை காலி- வதுரப கல்தெனியாய அக்கர 06 இல் வசித்து வரும் பிரதிபா றுவன் குமார (21வயது) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவ இடத்திற்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸ்ஸாக் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லுமாறும் … Continue reading திருகோணமலையில் இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்பு!